கோவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு பயனுள்ள வகையில் பல வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்தவர் பி.ஆர்.நடராஜன். தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்துவதிலும் மிகுந்த சிரத்தையுடன் சாதாரண ஏழை எளிய மக்கள் வாழும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து வழங்கியுள்ளார்.